திருச்சி மாநாட்டிற்கு சசிகலா, டிடிவிக்கு அழைப்பு...ஓபிஎஸ் பரபர பேட்டி!

திருச்சி மாநாட்டிற்கு சசிகலா, டிடிவிக்கு அழைப்பு...ஓபிஎஸ் பரபர பேட்டி!

திருச்சியில் வரும் 24 ஆம் தேதி நடைபெறும் மாநாட்டிற்கு சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு  அழைப்பு விடுக்கப்படும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓ.பன்னீர் செல்வம், திருச்சியில் வரும் 24 ஆம் தேதி நடைபெறும் மாநாட்டிற்கு சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் கூட்டணி கட்சியினருக்கு அறிக்கையின் வாயிலாக அழைப்பு விடுக்கப்படும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

இதையும் படிக்க : திருச்சி மிகப்பெரிய மையமாக மாறும் - அமைச்சர் கே.என்.நேரு!

மேலும், ஸ்டெர்லைட் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், நடந்து முடிந்தது குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்றுக்கூறி விட்டு சென்றார்.