திருச்சி மாநாட்டிற்கு சசிகலா, டிடிவிக்கு அழைப்பு...ஓபிஎஸ் பரபர பேட்டி!

திருச்சி மாநாட்டிற்கு சசிகலா, டிடிவிக்கு அழைப்பு...ஓபிஎஸ் பரபர பேட்டி!
Published on
Updated on
1 min read

திருச்சியில் வரும் 24 ஆம் தேதி நடைபெறும் மாநாட்டிற்கு சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு  அழைப்பு விடுக்கப்படும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓ.பன்னீர் செல்வம், திருச்சியில் வரும் 24 ஆம் தேதி நடைபெறும் மாநாட்டிற்கு சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் கூட்டணி கட்சியினருக்கு அறிக்கையின் வாயிலாக அழைப்பு விடுக்கப்படும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

மேலும், ஸ்டெர்லைட் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், நடந்து முடிந்தது குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்றுக்கூறி விட்டு சென்றார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com