நாடாளுமன்றத்தில் ஸ்டேன் சாமியின் மரணம் குறித்து குரல் எழுப்புவோம்...  டி.ஆர். பாலு தகவல்...

விலைவாசி உயர்வு, மேகதாது அணை விவகாரம்  உள்ளிட்ட 13   பிரச்சனைகளை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எழுப்புவோம் என திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.  

நாடாளுமன்றத்தில் ஸ்டேன் சாமியின் மரணம் குறித்து குரல் எழுப்புவோம்...  டி.ஆர். பாலு தகவல்...
டெல்லியில்  நடந்த அனை க் கட்சி  கூட்டத்தில்  கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர் களு க் கு  பேட்டி அளித்த  டி.ஆர்.பாலு  இதனை தெரவித்தார்.
 
விலைவாசி உயர்வை மு க் கிய பிரச்சனையா க, விவாதி க் க தி.மு. க. சார்பில் நோட்டீஸ் அளி க் கப்பட்டுள்தா கூறிய அவர், நீட் தேரவு மே கதாது அணை பிரச்சனை தொடர்பா க  நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பபடும்  என  பாலு கூறினார். 
 
அதை தொடர்ந்து  பேசிய    திமு க மாநிலங் களவை குழு தலைவர் திருச்சி  சிவா இன்றைய கூட்டத்தொடரை ஒத்திவைத்து விட்டு விவசாயி கள் போராட்டம் உள்ளிட்ட மு க் கிய விஷயங் கள் குறித்து விவாதி க் க  நோட்டிஸ் வழங் க முடிவு எடுத்துள்ளதா க தெரிவித்தார்.
 
விவசாயி கள் போராட்டம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு  உள்ளிட்ட பல்வேறு விஷயங் கள் குறித்து  விள க் கம் அளி க் க வேண்டும் என அனைத்து  கட்சி  கூட்டத்தில் வலியுறுத்தியதா க திமு க எம்பி சிவா கூறினார்.