” கடைசி நேரத்தில் என் மகனிடம் பேசக்கூட முடியல”குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் தாய் கதறிய சோகம்...

கடைசி நேரத்தில் தன் மகனிடம் பேசக்கூட முடியவில்லை என துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் தாய் கதறிய நிகழ்வு காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.

” கடைசி நேரத்தில் என் மகனிடம் பேசக்கூட முடியல”குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் தாய் கதறிய சோகம்...

புது க் கோட்டை நார்த்தமலை துப்பா க் கி சுடும் பயிற்சி மையத்தில், போலீசார் பயிற்சி மேற் கொண்ட போது தவறுதலா குண்டு பாய்ந்ததில் படு காயமடைந்த சிறுவன், தஞ்சை அரசு மருத்துவமனையில் சி கிச்சை பெற்று வந்தார். எனினும் சி கிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்த நிலையில், சிறுவனின் இறப்பு க் கு நீதி கேட்டு மருத்துவமனை முன்பு பெற்றோர் கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தங் களது ம கனை காப்பாற்றி விடுவோம் என மருத்துவர் கள் நம்பி க் கை தெரிவித்த நிலையில் அவன் உயிரிழந்துவிட்டதா க வேதனை தெரிவித்தனர். மேலும் தங் களது ம கன் இறப்பு க் கு காரணமான துப்பா க் கி சுடும் பயிற்சி மையத்தை நிரந்தரமா க மூட வேண்டும் எனவும் கடைசி நேரத்தில் தன் ம கனிடம் பேச க் கூட முடியவில்லை எனவும் கவலை தெரிவித்தனர்.

இதனிடையே உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற் கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங் கப்படும் என்று முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். விசாரணை முடிவில் சம்பவத்திற் கு காரணமானவர் கள் மீது உரிய நடவடி க் கை எடு க் கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.