" ஒரு பாட்டிலுக்கு ஒரு ரூபாய் தரவேண்டும்...! மீறினால் பந்தாடப்படுவீர்..! பழிவாங்கப்படுவீர்...! "

" அமைச்சரின் உறவினர்கள் மிரட்டல்..!

" ஒரு பாட்டிலுக்கு ஒரு ரூபாய் தரவேண்டும்...!  மீறினால் பந்தாடப்படுவீர்..! பழிவாங்கப்படுவீர்...! "

சென்னை மேடவாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய டாஸ்மாக் தொழிலாளர் சங்கம் சார்பில் மாநில பொது குழுக்கூட்டம் நடைப்பெற்றது. 

சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி.நாகராஜன் தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில் டாஸ்மாக் நிறுவணத்தில் கடந்த 20-வருடங்களாக டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களையும் உடனடியாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும், சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் ஊழியர்களை மீரட்டி மாமுல் வசூல் செய்யும் பார் உரிமையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

<img src="https://st1. latestly.com/wp-content/uploads/2019/04/Alcohol-outlet.jpg" alt="Tamil Nadu Man Dies After Drinking Methanol For Getting High As Tasmac Outlets Remain Closed Amid Lockdown |