மதிப்பெண்களை மதிப்பில்லாத எண்களாக மாற்றிய மத்திய அரசு - கி.வீரமணி குற்றச்சாட்டு

மாணவர்கள் கஷ்டப்பட்டு படித்து வாங்கிய மதிப்பெண்களை மதிப்பில்லாத எண்களாக மத்திய அரசு மாற்றியுள்ளதென, கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.

மதிப்பெண்களை மதிப்பில்லாத எண்களாக மாற்றிய மத்திய அரசு - கி.வீரமணி குற்றச்சாட்டு

திண்டிவனம் காந்தி சிலை அரு கில் திராவிட கழ கம் சார்பில் நீட் தேர்வு க் கு எதிரான பிரச்சார பொது க் கூட்டம் நடைபெற்றது.

இதில் திராவிடர் கழ கத் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு நீட் தேர்வு க் கு எதிரா க விழிப்புணர்வு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ கத்தை ஒருபோதும் பா.ஜ. க. ஆளமுடியாது என்றும், இதனை முன்னாள் அமைச்சர் செங் கோட்டையன் உறுதிப்படுத்தி உள்ளார் என்றும் விள க் கமளித்தார்.

விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேசு கையில், ஆர்எஸ்எஸ் அமைப்பு சாதியின் பெயரால் தலித்து களு க் கும், ஒடு க் கப்பட்ட ம க் களு க் கும் எதிரான ஒரு அமைப்பா க செயல்படு கிறதென குற்றம் சாட்டினார்.