பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு நலன் கருதி இடம் மாற்றி அமர்ந்த எச். ராஜா
விவேகானந்தர் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மோடி பேச்சு
வாய்ப்பு கிடைத்தால் அனைவரும் வந்து விவேகானந்தர் இல்லத்தை பார்க்க வேண்டும். சுவாமி விவேகானந்தர் இந்த இல்லத்தில் தங்கி இருக்கிறார். மேற்கில் தனது பயணத்தை முடித்துவிட்டு இந்த இல்லத்தில் விவேகானந்தர் தங்கி இருக்கிறார் என பெருமையோடு பேசினார் பிரதமர் நரேந்திரமோடி.
பாதுகாப்பு நலன் கருதி இடம் மாற்றி அமர்ந்தார் எச். ராஜா
பல்லாவரத்தில் பிரதமர் கலந்து கொள்ளும் விழாவில் திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் பாரதிய ஜனதா கட்சியினரும் அனுமதிக்க பட்டிருந்தனர். தொண்டர்கள் தொடங்கி நிர்வாகிகள் வரை பாரதிய ஜனதா கட்சி பாரத் மாதா கி ஜே என்றும் திமுகவினர் பெரியார் வாழ்க அண்ணா வாழ்க என்றும் மாறி மாறி கோஷங்கள் எழுப்பி வந்தனர்
மேலும் படிக்க | தமிழ் மொழியை, தமிழ் கலாச்சாரத்தை, சென்னையை மிகவும் நேசிக்கிறேன்” - பிரதமர் மோடி பேச்சு
ஒரு கட்டத்தில் கோஷம் சலசலப்பாக மாறியது
நிர்வாகிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் திமுகவினரும் பாரதிய ஜனதா கட்சியினரும் மாறி மாறி கோஷம் எழுப்பியதால் கட்சி நிர்வாகிகள் ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்திருந்த
எச் ராஜா பாரதிய ஜனதா கட்சியினர் அதிகமாக இருந்த இடத்தில் பாதுகாப்பு நலன் கருதி மாறி சென்று அமர்ந்தார்