தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெற்றோர்கள் எத்தனை பேர்? விவரம் கேட்கிறது பள்ளிக்கல்வித்துறை..  

தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெற்றோர்கள் எத்தனை பேர் என பள்ளிக்கல்வித்துறை விவரம் கேட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெற்றோர்கள் எத்தனை பேர்? விவரம் கேட்கிறது பள்ளிக்கல்வித்துறை..   

தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெற்றோர்கள் எத்தனை பேர் என பள்ளிக்கல்வித்துறை விவரம் கேட்டுள்ளது.

மாணவர்களின் பெற்றோர்கள், குடும்ப உறுப்பினர்களில் எத்தனை பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்? அதில் எத்தனை பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்? எத்தனை பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர்? என்ற விவரத்தை பள்ளிக்கல்வித்துறை சேகரிக்கிறது.

மேலும் வகுப்பு வாரியாக தடுப்பூசி செலுத்திய சான்றிதழ்களுடன் விவரத்தை சேகரித்து அனுப்புமாறு அனைத்து வகை பள்ளிகளுக்கும், பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.