மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் கூடுதல் கட்டிடத்திற்கு அடிக்கல்...!!

மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் கூடுதல் கட்டிடத்திற்கு அடிக்கல்...!!

மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் கூடுதல் கட்டடத்திற் கு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அடி க் கல் நாட்டினர்.

மதுரை மாவட்ட நீதிமன்றத்திற் கு  சுமார் 155   கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்டப்பட உள்ளது.  இதற் கான அடி க் கல் நாட்டு விழா மதுரை மாவட்ட நீதிமன்ற வளா கத்தில் நடைபெற்றது.  இதில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின்.சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு , உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆ கியோர் பங் கேற்று அடி க் கல் நாட்டினர். 

இதை தொடர்ந்து  மயிலாடுதுறையில் புதிதா கட்டப்பட்ட நீதிமன்ற கட்டிடத்தை முதலமைச்சர் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் காணொலி வாயிலா க திறந்து வைத்தார்.

இந்த விழாவில் அமைச்சர் கள்  பழனிவேல் தியா கராஜன், மூர்த்தி, ர குபதி  மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர் கள்  சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட  அரசு அதி காரி களும்  பங் கேற்றனர்.

இதையும் படி க் க:   மன்னிப்பு கோர நான் சாவர் க் கர் இல்லை.....!!