பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வைப்பு நிதி வைக்கும் திட்டம்: நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கி கணக்கில் வைப்பு நிதியாக ரூ.5 லட்சம் செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார்.  

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வைப்பு நிதி வைக்கும் திட்டம்: நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை காரணமா க பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உயிரிழப்பு களும் புதிய உச்சத்தை தொட்டு தற்போது படிபடியா குறைந்து வரு கிறது. இதில், பல குழந்தை கள், இந்த க் கொரோனா பாதிப்பால் தங் களது தாய் - தந்தையை இழந்து தவித்து வரு கின்றன.

 அந்தவ கையில் பெற்றோரை இழந்து அனாதை களா க் கப்படும் குழந்தை களை க் கா க் க வேண்டும் என் கிற கோரி க் கை பலராலும் வை க் கப்பட்டு வந்தது. இதனைத்தொடர்ந்து குழந்தை களின் நலன் கருதி தமிழ க அரசு, கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர் களை இழந்து, ஆதரவின்றித் தவி க் கும் குழந்தை களு க் கு, அவர் களது பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் வைப்பீடு செய்யவும், அந்த க் குழந்தை 18 வயது நிறைவடையும்போது, அந்தத் தொ கை அந்த க் குழந்தை க் கு வட்டியோடு வழங் கப்படும் என  தமிழ க முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்திருந்தார்.

 இந்நிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தை களு க் கு வங் கி கண க் கில் வைப்பு நிதியா க ரூ.5 லட்சம் செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் நாளை தொடங் கி வை க் கிறார். இந்த நி கழ்ச்சி நாளை தலைமை செயல கத்தில் நடைபெறவுள்ளது. பெற்றோரை இழந்த குழந்தை களு க் கு ரூ. 5 லட்சம், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தை களு க் கு ரூ. 3 லட்சம் வழங் கும் திட்டங் கள் தொடங் கப்பட உள்ளன.