தமிழகத்தில் விரைவில் ஊரடங்கு அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்தும் மற்றும் ஊரடங்கு நடைமுறைகள் குறித்தும் அதிகாரிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிகிறார்.
தமிழ கத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்தும் மற்றும் ஊரடங் கு நடைமுறை கள் குறித்தும் அதி காரி களிடம் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் கேட்டறி கிறார்.
தமிழ கத்தில் கொரோனா பரவலை தடு க் கும் வ கையில் தளர்வு களுடன் கூடிய ஊரடங் கு அமலில் உள்ளது. கொரோனா பாதிப்பு நிலவரங் களு க் கு ஏற்ப கூடுதல் கட்டுப்பாடு கள் விதி க் கப்படு கின்றன. இந்த ஊரடங் கு வரும் 9-ம்தேதியுடன் நிறைவடை கிறது. அதன்பிற கு ஊரடங் கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
தலைமைச் செயலாளர் மற்றும் சு காதாரத்துறை அதி காரி களுடன் நடத்தப்படும் இந்த ஆலோசனையின்போது, தமிழ கத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்தும் மற்றும் ஊரடங் கு நடைமுறை கள் குறித்தும் முதலமைச்சர் கேட்டறி கிறார். தற்போது கொரோனா தொற்று அதி கரிப்பதால், கூடுதல் கட்டுப்பாடு கள் விதிப்பது குறித்தும் ஆலோசி க் க வாய்ப்பு உள்ளது. இந்த ஆலோசனை க் கூட்டத்தில் எடு க் கப்படும் முடிவு களின் அடிப்படையில் ஊரடங் கு தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுவார் என தெரிவி க் கப்பட்டுள்ளது.