கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிங்கங்கள்: வண்டலூர் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு...
வண்டலூர் பூங்காவில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விலங்குகளுக்கு அளிக்கப்படும் உணவு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங் காவில், சில தினங் களு க் கு முன்பு கொரோனா தொற்றால் நீலா என்ற 9 வயது பெண் சிங் கம் உயிரிந்ததது. மேலும், தொற்று பாதி க் கப்பட்ட 8 சிங் கங் களில், கவிதா, புவனா என்ற 2 பெண் சிங் கங் கள் மி கவும் கவலை க் கிடமான நிலையில் உள்ளன.
அவை களை காப்பாற்றும் முயற்சியில் தொடர்ந்து மருத்துவ குழுவினர் ஈடுபட்டு வரு கின்றனர். சிங் கங் களை தொடர்ந்து மற்ற விலங் கு களு க் கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பதற் கா க, மருத்துவ குழுவினர் மி குந்த எச்சரி க் கையோடு கண் காணித்து வரு கின்றனர்.
இந்நிலையில், வண்டலூர் மிரு
க
காட்சி சாலை
க்
கு சென்ற முதலமைச்சர் மு.
க.ஸ்டாலின், பேட்டரி
கார் மூலம் வலம் வந்து
கொரோனாவால் பாதி
க்
கப்பட்ட சிங்
கங்
களை பார்வையிட்டார். மேலும், சிங்
கங்
களு
க்
கு அளி
க்
கப்படும் சி
கிச்சை, உணவு முறை
கள் மற்றும் பிற உயிரினங்
களை தனிமைப்படுத்தும் பணி
கள்
குறித்து, மருத்துவர்
கள் மற்றும் பூங்
கா ஊழியர்
களிடம்
கேட்டறிந்தார்.