வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து - தமிழக அரசு மேல்முறையீடு

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து - தமிழக அரசு மேல்முறையீடு

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கில் பரமகுடியை சேர்ந்த பாலமுரளி என்பவர் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.