75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் ...!

திண்டுக்கல்லில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இரத்த தான முகாமில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரத்த தானம் செய்தனர்.

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் ...!

திண்டுக்கல்லில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இரத்த தான முகாமில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரத்த தானம் செய்தனர். 

திண்டுக்கல் பேகம்பூர் பூச்சிநாயக்கன்பட்டியில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவை இணைந்து இரத்த தானம் முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தது. மாவட்ட தலைவர் ஜமால் முகமது தலைமையில் நடந்த இந்த முகாமை திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி துவக்கி வைத்தார். இதில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர்.