உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறிய தமிழ்மகன் உசேன்...பதில் கடிதம் அனுப்பிய ஓபிஎஸ்...!

அதிமுக அ வைத்தலை வர் தமிழ்மகன் உசேனின் நட வடிக்கை உச்சநீதிமன்ற உத்தர வுக்கு முரணானது என ஓபிஎஸ் ஆதர வாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தர
வின் எதிரொலியாக, ஈபிஎஸ் தரப்பு
வேட்பாளரான தென்னரசுக்கு ஆதர
வா, இல்லையா எனக் கேட்டு அ
வைத்தலை
வர் தமிழ்மகன் உசேன் சார்பில் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு படி
வங்கள் அனுப்பப்பட்டன. அதேபோல், உச்சநீதிமன்ற உத்தர
வுப்படி ஓபிஎஸ் அணிக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. இது தொடர்பாக பண்ருட்டி ராமசந்திரன்,
வைத்திலிங்கம் உள்ளிட்ட தனது ஆதர
வாளர்களுடன் பசுமை
வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார்.
இதையும் படிக்க : இந்த தொகுதி வளர கை சின்னத்திற்கு வாக்களிங்கள்... வாக்கு சேகரிப்பில் பேசிய எ. வ. வேலு!
இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த வைத்திலிங்கம், அதிமுக அ வைத்தலை வர் அனுப்பிய கடிதம் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக தெரி வித்தார். உச்சநீதிமன்ற உத்தர வை தமிழ்மகன் உசேன் மீறி விட்டதாக வும் குற்றம் சாட்டிய அ வர், அதிமுக வேட்பாளராக தென்னரசு வை அறி வித்ததற்கு ஓபிஎஸ் தரப்பு கடும் எதிர்ப்பு தெரி விப்பதாக வும் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன், சட்டத்திற்குப் புறம்பாக அறி விக்கப்பட்ட தென்னரசு வை ஆதரிக்க முடியாது என கூறினார். பொதுக்குழு வை கூட்டி அதிமுக வேட்பாளரை தேர் வு செய்ய வேண்டும் என கூறிய பண்ருட்டி ராமசந்திரன், மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாக தெரி வித்தார். ஒரு வரை மட்டும் வேட்பாளராக தேர்ந்தெடுத்து அதை கடிதத்தில் இடம்பெற செய்து அனுப்பி இருப்பது ஏற்புடையது இல்லை என்றார். மேலும் அதிமுக அ வைத் தலை வர் தமிழ் மகன் உசேன் அனுப்பிய கடிதத்திற்கு ஓ பன்னீர்செல் வம் தரப்பில் பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.