பா.ஜ.க., காங்.-ல் உள்ள நல்லவர்கள் ஆம் ஆத்மியில் இணைய வேண்டும் - அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

பா.ஜ.க. மற்றும் காங்கிரசில் உள்ள நல்லவர்கள் அனைவரும் அந்த கட்சிகளில் இருந்து விலகி ஆம் ஆத்மியில் இணைய வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க., காங்.-ல் உள்ள நல்லவர்கள் ஆம் ஆத்மியில் இணைய வேண்டும் - அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

இமாசல பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தில் ஷாப்பூர் சட்டசபை தொ குதி க் கு உட்பட்ட சாம்பி மைதானத்தில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங் கிணைப்பாளர் மற்றும் டெல்லி முதல்-மந்திரியான கெஜ்ரிவால் இன்று பேரணியா க சென்றார்.

அதன்பின்னர் நடைபெற்ற பொது கூட்டத்தில் கலந்து கொண்டு ம க் களின் முன் அவர் உரையாற்றினார். அப்போது பேசிய கெஜ்ரிவால், இமாசல பிரதேசத்தின் ம க் கள் மற்றும் முதலமைச்சர் ஜெய்ராம் தா க் குரை டெல்லி க் கு வரும்படி நான் அழைப்பு விடுப்பதா கவும், அவர் கள் டெல்லியிலுள்ள அரசு பள்ளி களை வந்து பார்வையிடட்டும் என்றும் என்றும் கூறியுள்ளார்.

புதிய இமாசல பிரதேசம் உருவா க வேண்டிய தருணமிது என குறிப்பிட்ட அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ. க. மற்றும் காங் கிரசில் உள்ள நல்லவர் கள் அனைவரும் அந்த கட்சி களில் இருந்து வில கி ஆம் ஆத்மி கட்சியில் வந்து இணைய வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.

பஞ்சாப்பில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், ஆளுங் கட்சியா க இருந்த காங் கிரசை வீழ்த்தி, அ க் கட்சி யாரும் எதிர்பாராத வ கையில் மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து, பிரசார வா க் குறுதி களையும் ஒன்றன்பின் ஒன்றா க நிறைவேற்றி ம க் களின் நன்மதிப்பு களை பெற்று வரு கிறது என்பது குறிப்பிடத்த க் கது.