முன்னாள் அமைச்சர் மனைவிக்கு பிடிவாரண்ட்... அறக்கட்டளை மோசடி வழக்கில் உத்தரவு...

முன்னாள் அமைச்சர் சல்மான் குர்ஷித் மனைவிக்கு பிடிவாரண்ட்

முன்னாள் அமைச்சர் மனைவிக்கு பிடிவாரண்ட்... அறக்கட்டளை மோசடி வழக்கில் உத்தரவு...
மத்திய அரசால் சேவைப்பணிகளுக்காக வழங்கப்பட்ட நிதியைக் கையடால் செய்ததாக முன்னாள் மத்திய அமைச்சர்  மனைவி லூசல்மான் குர்ஷித்யிசுக்கு பிணையில் வெளிவர இயலாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
டாக்டர் ஜாகிர் உசைன் பெயரில் நினைவு அறக்கட்டளை நடத்தி வரும் லூயிஸ், அறக்கட்டளைக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட 74 லட்ச ரூபாயைக் கையாடல் செய்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது.
 
இந்த வழக்கை விசாரித்த உத்தரபிரதேச மாநிலத்தின் பருக்காபாத் நீதிமன்றம் அவருக்கு பிணையில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்துள்ளது.   ஆகஸ்ட் 16ம் தேதி நேரில் ஆஜராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.