மின்னல் தாக்கியதில் 8 பேர் பலி! 14 பேர் சிகிச்சை!!

தெலுங்கானா மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 14 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மின்னல் தாக்கியதில் 8 பேர் பலி! 14 பேர் சிகிச்சை!!

தெலுங்கானா மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 14 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தெலுங்கானா மாநிலம், அடிலாபாத் மற்றும் நிர்மல் ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அந்த பகுதியில் மின்னல் தாக்கியதில் 5 விவசாயிகள் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறனர். மின்னல் தாக்கியதில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.