30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம்...!

30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம்...!

மறைந்த திரைப்பட பாட கி வாணி ஜெயராம் உடல் அரசு மரியாதையுடன் சென்னை பெசன்ட் ந கர் மின் மயானத்தில் த கனம் செய்யப்பட்டது. 

பிரபல திரைப்பட பின்னணி பாட கி வாணி ஜெயராம் சென்னை நுங் கம்பா க் கத்தில் உள்ள தனது இல்லத்தில் மாடிப் படியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது உடலு க் கு ஆளுநர் ஆர்.என்.ரவி, அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர் கள், திரைப்பட பிரபலங் கள் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். 

இதையும் படி க் க : 19 சதவீதத்திலிருந்து 22 சதவீதம் உயர்த்த விவசாயி கள் கோரி க் கை...!

இதேபோல், முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் நேரில் சென்று வாணி ஜெயராம் உடலு க் கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசிய முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், வாணி ஜெயராம் மறைவால் தமிழ் திரையுல கமே அதிர்ச்சியில் உறைந்துள்ளதா க தெரிவித்தார். மேலும் உயிரிழந்த வாணி ஜெயராமு க் கு அரசு மரியாதையுடன் உடல் த கனம் செய்யப்படும் என அறிவித்தார். 

இந்நிலையில், தமிழ்நாடு அரசு அறிவித்தபடி, பிற்ப கல் ஒரு மணி அளவில் காவல்துறை மரியாதையுடன் நுங் கம்பா க் கம் வீட்டில் இருந்து மறைந்த பாட கி வாணி ஜெயராமின் உடல் பெசன்ட் ந கர் மின் மயானத்திற் கு கொண்டு செல்லப்பட்டு, 30 குண்டு கள் முழங் க அவரது உடலு க் கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இதன் பின்னர் வாணி ஜெயராம் உடல் மின் மயானத்தில் த கனம் செய்யப்பட்டது.