அதற்கு செல்வராகவன் உன்னிடம் இது போன்று பள்ளி, கல்லூரி நண்பர்களுடனான புகைப்படம் உள்ளதா என கேள்வி எழுப்பினார். தான் கல்லூரிக்கே சென்றதில்லை எனவும், கல்லூரி நட்பு எந்த அளவு மகிழ்ச்சியை தரும் என தனக்கு தெரியாது எனவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் தனுஷ். பள்ளி காலங்களை போன்றே தான் கல்லூரி காலமும், ஆனால் கல்லூரி நட்பு வட்டாரங்களுடன் வெளியில் நாய் போல சுற்றி திரிவது ஒரு மகிழ்ச்சி என செல்வராகவன் குறிப்பிட்டுள்ளார்.