திரு இருதய சி பி எஸ் இ பள்ளியில் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழா...

நெல்லை மாவட்டம் பணகுடி இருதய சி பி எஸ் இ  பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டப்பட்டது. பெற்றோர்கள் தலைமையில் மண் பானையில் பொங்கலிட்டனர்.
திரு இருதய சி பி எஸ் இ பள்ளியில் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழா...
Published on
Updated on
1 min read

நெல்லை | பணகுடி இருதய சி பி எஸ் இ பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டப்பட்டது. பெற்றோர்கள் தலைமையில் மண் பானையில் பொங்கலிட்டனர். அதில் சிறப்பாக பொங்கல் செய்த பெற்றோருக்கு ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.

மாணவ மாணவியர்கள் பாரம்பரிய விளையாட்டுகளான பட்டம்விடுதல், கோழி குண்டு, குச்சி கம்பு , கயிறு இழுத்தல், பல்லாங்குழி, பானையில் வண்ணம் தீட்டுதல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் நடைபெற்றது.

பின்பு பொங்கல் அனைருக்கும் பரிமாறப்பட்டது. இந்த விழாவில் திரு இருதய அருட் சகோதரர்கள் சேசு அருளானந்தம், கஷ்மீர், ஜோசப் அருள்ராஜ் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com