மதுரையில் முதலமைச்சர் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி....!!

மதுரையில் முதலமைச்சர் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி....!!

மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் கூடுதல் கட்டடத்திற் கு  முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் இன்று அடி க் கல் நாட்டு கிறார். 

மதுரை மாவட்ட நீதிமன்றத்திற் கு கூடுதல் கட்டடம் கட்டப்பட உள்ளது.  இதற் கான அடி க் கல் நாட்டு விழா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றங் கள் தொட க் க விழா ஆ கிய நி கழ்ச்சி இன்று காலை 10.30 மணியளவில் மதுரை மாவட்ட நீதிமன்ற வளா கத்தில் நடைபெறு கிறது. 

இதில் பங் கேற் கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் ஆ கியோர் நீதிமன்றத்தின் கூடுதல் கட்டடத்திற் கு அடி க் கல் நாட்ட உள்ளனர்.  மேலும் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் நி கழ்ச்சி க் கு தலைமை தாங் கி உரையாற்று கிறார். 

மேலும்   காணொலி க் காட்சி மூலம் மயிலாடுதுறை மாவட்ட அமைர் நீதிமன்றத்தையும் முதலமைச்சர் தொடங் கி வை க் க உள்ளார்.  இதற் கா க முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் காலை தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரை புறப்பட்டு சென்றுள்ளார்.

இதையும் படி க் க:   ஐஸ்வர்யா ரஜினி காந்த்திடம் விசாரணை செய்யவுள்ள காவல்துறை...!!