டி20 உலககோப்பை சூதாட்டத்தில் ஈடுபட்டோர் கைது..!!!

டி20 உலககோப்பை சூதாட்டத்தில் ஈடுபட்டோர் கைது..!!!

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உலகக் கோப்பை டி20 போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டோர் கைது.

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உலகக் கோப்பை டி20 போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்த நடவடிக்கையை பெங்களூரு மேற்கு மண்டல போலீசார் மேற்கொண்டுள்ளனர்.  இந்த நடவடிக்கையின் போது ரூ.4,68,200 மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், 17 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க:    காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணி சாத்தியமா?!!!