இந்நிலையில் குமார் மது பழக்கத்துக்கு அடிமையானதால், அவரது மனைவி பழனியம்மாள் செங்கல் சூளையில் கூலி வேலைக்கு சென்று தனது, குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். மேலும், மது குடிக்க பணம் கேட்ட குமாரிடம், பழனியம்மாள் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமார், தனது மனைவியையும், குழந்தைகளையும் வீட்டிற்குள் வைத்த அடைத்து குடிசைக்கு தீ வைத்துள்ளார்.