மீண்டும் ஆஜரான அமைச்சர் பொன்முடி...2-வது நாள் அமலாக்கத்துறை விசாரணை நிறைவு!

மீண்டும் ஆஜரான அமைச்சர்  பொன்முடி...2-வது நாள் அமலாக்கத்துறை விசாரணை நிறைவு!

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது ம கன் கவுதம சி காமணியிடம் அமலா க் கத்துறை நடத்திய இரண்டாவது நாள் விசாரணை நிறைவடைந்துள்ளது. 

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது ம கனும், திமு க எம்பியுமான கவுதம சி காமணியின் வீடு உள்ளிட்ட இடங் களில் நேற்று முன்தினம் அமலா க் கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. சுமார் 13 மணி நேர சோதனை க் கு பிற கு சென்னை நுங் கம்பா க் கத்தில் உள்ள அமலா க் கத்துறை அலுவல கத்து க் கு விசாரணை க் கா க அழைத்து செல்லப்பட்ட அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது ம கனிடம் தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டது.

அதி காலை 3 மணி அளவில் அவர் கள் வீடு திரும்பிய நிலையில், நேற்று மாலை மீண்டும் நேரில் ஆஜரா குமாறு அமலா க் கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில் நேற்று அமலா க் கத்துறை அலுவல கத்தில் இருவரும் விசாரணை க் கா க மீண்டும் ஆஜரா கினர். 

இதையும் படி க் க : "வரும் 2024-ல் புதிய இந்தியா உருவா கும்" முதலமைச்சர் மு. க.ஸ்டாலின்!

அப்போது, சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங் கள், ரொ க் கப் பணம் மற்றும் தரவு களின் அடிப்படையில், சுமார் 6 மணி நேரமா க அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது ம கன் கவுதம் சி காமணியிடம் அமலா க் கத்துறை நடத்திய இரண்டாவது நாள் விசாரணை நிறைவடைந்தது.

மீண்டும் ஆஜரா குமாறு அமைச்சர் பொன்முடி மற்றும் கவுதம சி காமணி எம்.பி. ஆ கியோரு க் கு அமலா க் கத்துறை சம்மன் அனுப்பவில்லை என்று த கவல் வெளியா கியுள்ளது.