மீண்டும் திமுகவில் இணைகிறாரா மு.க.அழகிரி...?

மீண்டும் திமுகவில் இணைகிறாரா மு.க.அழகிரி...?

திமு கவில் மீண்டும் இணைவது குறித்து மு. க.ஸ்டாலின்தான் முடிவு எடு க் க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு க.அழ கிரி கூறியுள்ளார். 

மு. க.அழ கிரி - உதயநிதி சந்திப்பு :

அலங் காநல்லூர் ஜல்லி க் கட்டு போட்டியில் பங் கேற்பதற் கா க மதுரை சென்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரது பெரியப்பாவும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு. க.அழ கிரியை நேரில் சென்று மரியாதை நிமித்தமா க சந்தித்தார்.

இதையும் படி க் க : ஆளுநரு க் கு எதிரா க அரசின் பிரதிநிதி கள் மனு...டெல்லி பறந்த ஆர்.என்.ரவி!

சால்வை அணிவித்து வாழ்த்து பெற்ற உதயநிதி :

டி.வி.எஸ். ந கரில் உள்ள மு. க.அழ கிரி தனது வீட்டு வாசலில் காத்திருந்து உதயநிதியை வரவேற்று அழைத்துச் சென்று இருவரும் சிறிது நேரம் பேசி க் கொண்டிருந்தனர். இந்த சந்திப்பின்போது மு. க.அழ கிரி க் கு உதயநிதி ஸ்டாலின் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். அமைச்சரான பிற கு முதல் முறையா க மு. க. அழ கிரியை உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். 

மு. க.ஸ்டாலின் தான் முடிவு செய்ய முடியும் :

அதன் பின் செய்தியாளர் களிடம் பேசிய மு. க. அழ கிரி, தான் மீண்டும் திமு கவில் இணைவது குறித்து மு. க.ஸ்டாலின் தான் முடிவு செய்ய முடியும் என்று கூறியவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னை சந்தித்தது எல்லையில்லா ம கிழ்ச்சி எனவும் தெரிவித்தார். இதன்மூலம் மு. க.அழ கிரி மீண்டும் திமு கவில் இணை கிறாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரவி வரு கிறது.