முடிவடைந்த சர்வதேச புத்தக கண்காட்சி..... முதலமைச்சரின் அறிவித்த திட்டங்கள்.....

முடிவடைந்த சர்வதேச புத்தக கண்காட்சி..... முதலமைச்சரின் அறிவித்த திட்டங்கள்.....

இல க் கியச் செழுமை மி க் க தமிழ் படைப்பு களை உல கம் எங் கும் கொண்டு சேர் க் கும் பணியை தமிழ்நாடு அரசு திறம்பட செயல்படுத்தி வருவதா க முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

முதல் முறையா க..:

தமிழ்நாட்டிலேயே முதல்முறையா க சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் கடந்த 16-ஆம் தேதி சர்வதேச புத்த கண் காட்சி தொடங் கியது. 30- க் கும் மேற்பட்ட நாடு களை சேர்ந்த பதிப்பாளர் கள் பங் கேற்ற இந்த கண் காட்சி க் கா க 66 அரங் கு கள் பிரத்யே கமா க அமை க் கப்பட்டிருந்தன. 

நிறைவு விழா:

கடந்த இரண்டு நாட் களா க நடைபெற்று வந்த 'சென்னை சர்வதேச புத்த கண் காட்சி' நிறைவு விழாவில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது மருத்துவ மாணவர் களு க் கா க தமிழில் மொழி பெயர் க் கப்பட்ட பன்னாட்டு பதிப்பு நூல் களை முதலமைச்சர் வெளியிட்டார். 

பெருமிதம்:

பின்னர் பேசிய அவர், தொழில் வளர்ச்சி மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டி மூலம் உல க அளவில் தமிழ்நாடு முத்திரை பதித்ததா க பெருமிதம் தெரிவித்தார். இல க் கிய செழுமை மி க் க நமது படைப்பு களை உல கெங் கும் கொண்டு சேர் க் கவும், உல க அளவில் சிறந்த அறிஞர் களின் படைப்பு களை தமிழில் கொண்டு வரும் பணியில் தமிழ்நாடு அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருவதா கூறினார். இதற் கா க 3 கோடி ரூபாய் வழங் கப்படும் என்றும் முதலமைச்சர் அப்போது கூறினார். 

மொழிப்பெயர்ப்பு:

முன்னதா க, தமிழ் மொழியில் இருந்து 60 நூல் கள் பிற இந்திய மொழி களு க் கும், 90 நூல் கள் உல க மொழி களு க் கும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டன. இதேபோல், 365 நூல் களை மொழிபெயர்ப்பு செய்வதற் கான புரிந்துணர்வு ஒப்பந்தங் களும் கண் காட்சியில் கையெழுத்தாயின. 

பங் கேற்றவர் கள்:

இந்த நி கழ்ச்சியில் அமைச்சர் கள் அன்பில் ம கேஷ் பொய்யா மொழி, உதயநிதி ஸ்டாலின், சே கர் பாபு, மா.சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

-நப்பசலையார்

இதையும் படி க் க:  நா கலாந்து, திரிபுரா, மே கலாயா சட்டமன்ற தேர்தல் எப்போது?!!!