லஞ்சம் கேட்ட இபிஎஸ் ஆதரவாளர்...வீடியோ வெளியிடுவதாக எச்சரித்த ஓபிஎஸ் ஆதரவாளர்!

மாவட்ட செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவி க் கு இபிஎஸ் ஆதரவாளர் கே.பி. முனுசாமி ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதா க ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சென்னை, பசுமை வழிச்சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் செய்தியாளர்
களை சந்தித்த
கொளத்தூர்
கிருஷ்ண மூர்த்தி, தன்னை
கொளத்தூர் தொ
குதி மாவட்ட செயலாளரா
க நியமி
க்
க
கே.பி. முனுசாமி ஒரு
கோடி ரூபாய் லஞ்சம்
கேட்டதா
க தெரிவித்தார்.
இதையும் படி க் க : முதலமைச்சரிடம் மனு அளி க் க குவிந்த பொதும க் கள்...அதி காரி களு க் கு உத்தரவிட்ட மு. க.ஸ்டாலின்!
மேலும் முன் தொ கையா க 50 லட்சம் ரூபாய் அவரது ம கனை அனுப்பி பெற்று க் கொண்டதா கவும் கட்சியில் பல்வேறு உறுப்பினர் களிடம் கே.பி.முனுசாமி லஞ்சம் பெற்றதா கவும் தெரிவித்தார்.
எனவே, ஓபிஎஸ் குறித்து பேசுவதற் கு கே.பி. முனுசாமி க் கு த குதி இல்லை என தெரிவித்த கிருஷ்ணமூர்த்தி, இதோடு நிறுத்தி க் கொள்ளவில்லை என்றால் வீடியோவையும் வெளியிடுவேன் என ஈபிஎஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமி க் கு எச்சரி க் கை விடு க் கும் விதமா க கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.