திண்டுக்கல் - பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 3 லட்சம் - முதலமைச்சர்

திண்டுக்கல் - பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 3 லட்சம்  - முதலமைச்சர்

விருதுநகரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒரே வாரத்தில் 2-வது சம்பவம் |  Accident in fireworks factory in Virudhunagar - hindutamil.in

விருதுநகர் மாவட்டம், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 5 பெண்கள் உயிரிழப்பு; 3 பேர்  பலத்த காயம் | Virudhunagar fireworks accident: 5 dead - hindutamil.in

முதலமைச்சர் உத்தரவு ஆணை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் கீழ்த்திருத்தங்கல் கிராமத்தில் இயங்கி வரும் பட்டாசு தொழில்சாலையில் இன்று காலை எதிர்பாராதவிதமாக ஏற்ப்பட்ட வெடிவிபத்தில் திருத்தங்கல்லைச் சேர்ந்த திரு. ரவி  என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியினைக்கேட்டு மிகவும் வேதனையடைந்தேன் மேலும் விபத்தில் படுகாயமடைந்த அதே பகுதியே சேர்ந்த சாமுவேல் ஜெயராஜ் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

மேலும் படிக்க | புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க பாஜக எதிர்ப்பு

 இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துகொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு மூன்று இலட்ச ரூபாயும் காயமடைந்தவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவராண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.