இதைத்தொடர்ந்து, இன்று நடைபெறுவதாக இருந்த பேரணி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக ஆர்எஸ்எஸ் அமைப்பு அறிவித்தது. மேலும், உயர்நீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதால் தான் பேரணியை ஒத்தி வைப்பதாகவும், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட இணையப்பக்கங்களில் இதுகுறித்து யாரும் விமர்சிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.