ஆசிரமத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை...CBCID விசாரணை தொடக்கம்...!

ஆசிரமத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை...CBCID விசாரணை தொடக்கம்...!

விழுப்புரம் மாவட்டம் வி க் கிரவாண்டி அரு கே உள்ள அன்புஜோதி ஆசிரமத்தில் சிபிசிஐடி அதி காரி கள் விசாரணையை தொடங் கியுள்ளனர்.

வி க் கிரபாண்டி அரு கே குண்டலப்புலியூரில் செயல்பட்டு வரும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி கள் உள்ளிட்ட 150 க் கும் மேற்பட்டோர் பராமரி க் கப்பட்டு வந்தனர்.

இதையும் படி க் க : RSS பேரணி: உயர்நீதிமன்ற தீர்ப்பு க் கு எதிரா க தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

ஆனால், அந்த ஆசிரமத்தில் போதிய இடவசதி இல்லை என்றும், ஆசிரமத்தில் பராமரி க் கப்பட்டு வரும் 150 க் கும் மேற்பட்டோரை உரிய முறையில் பராமரிப்பதில்லை என்றும், பெண் களு க் கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதா கவும் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, விசாரணை நடைபெற்றது.

பின்னர் இந்த வழ க் கானது தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் சிபிசிஐடி க் கு மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, நேற்றைய தினம் இந்த வழ க் கு தொடர்பாஅ ஆவணங் களை பெற்று க் கொண்ட சிபிசிஐடி போலீஸார், இன்று அன்பு ஜோதி ஆசிரமத்தில் தடவியல் நிபுணர் களை கொண்டு விசாரணை மேற் கொண்டு வரு கின்றனர்.