சிவகார்த்திகேயன் அப்பா பெயரை தவறாக சொல்லிவிட்டேன்... மன்னிப்பு கோரிய எச்.ராஜா!!

சிவகார்த்திகேயன் அப்பா பெயரை தவறாக சொல்லிவிட்டேன்... மன்னிப்பு கோரிய எச்.ராஜா!!

சிவகார்த்திகேயன் அப்பா பெயரை தவறாக சொல்லிவிட்டேன்... மன்னிப்பு கோரிய எச்.ராஜா!!

இந்து அறநிலையத்துறை க் கு சொந்தமான பல ஆயிரம் ஏ க் கர் கோயில் நிலம் ஆ க் கிரமி க் கப்பட்டுள்ளது தொடர்பான குற்றச்சாட்டினை எதிர் கொள்ள முடியாத சிலர், தன் மீது தவறு இருப்பதா கூறி  பதிவிடுவது எந்த விதத்தில் நியாயம் என எச்.ராஜா குறை தெரிவித்துள்ளார்.  

அண்மையில் செய்தியாளர் களு க் கு பேட்டியளித்த  பாஜ க மூத்த தலைவர் எச்.ராஜா, நடி கர் சிவ கார்த்தி கேயனின் தந்தையான ஜெயிலர் ஜெயபிர காஷ் கொலை செய்யப்பட்டதற் கு காரணம்,  தற்போது பாபநாசம் எம்எல்ஏ ஆ க இரு க் கும் ஜவாஹிருல்லா தான் என்ற சர்ச்சை கருத்தை கூறியிருந்தார். இவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பொய்யான கருத்து களை பரப்பிவருவதா க எச் ராஜா மீது மனித நேயம க் கள் கட்சி வழ க் கறிஞர் பிரிவு சார்பில் டிஜிபி அலுவல கத்தில் பு கார் அளி க் கப்பட்டது. 

இந்நிலையில், காரை க் குடியில் இன்று செய்தியாளர் களை சந்தித்த எச்.ராஜா கூறியதாவது, மதுரையில் ஜெயிலர் ஜெயப்பிர காஷை கொன்றது அல்-உம்மா இய க் கத்தில் இருந்தவரும், தற்போது பாபநாசம் எம் எல்ஏ க ஆ க இரு க் கும் ஜவாஹிருல்லா தான்.  இவர் அல்-உம்மா உறுப்பினர் மட்டும் அல்ல, அல்-உம்மாவை துவங் கியவர் களில் ஒருவர். அல் -உம்மா தடை செய்யப்பட்டதற் கு காரணமே கோவை குண்டுவெடிப்பு சம்பவம்தான் என்று தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாது அந்த இய க் கத்துடன் தொடர்புடையவரை தி.மு. க., பாபநாசத்தில் நிறுத்தியுள்ளது.  தி.மு. க.,வின் கட்சி விதிப்படி அதனுடைய உறுப்பினரு க் கு அவர் கள் சின்னத்தில் நிற்பதற் கு சீட் கொடு க் கலாம்.  ஆனால் ஜவாஹிருல்லா தி.மு. க.,வின் உறுப்பினரா க இரு க் க முடியாது. இவரு க் கு தி.மு. க.,வின் சின்னம் கொடு க் கப்பட்டது குறித்து ஆணையத்தில் பு கார் செய்யப்படும்.

முந்தைய பேட்டியில் நான் பேசியதில் ஒரே ஒரு தவறு என்னவென்றால், நடி கர் சிவ கார்த்தி கேயன் தந்தையை பற்றியது தான். அவரும் காவல்துறையில் இருந்தவர். அதனால் தவறுதலா க அவர் பெயரை கூறி விட்டேன். அது என் தவறுதான். அவரு க் கு தர்மசங் கடத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எந்த உள்நோ க் கம் என க் கு கிடையாது. மற்றபடி நான் பேசியவை அனைத்தும் உண்மையே என்றார்.

மேலும் இந்து அறநிலையத்துறை க் கு சொந்தமான பல ஆயிரம் ஏ க் கர் கோயில் நிலம் ஆ க் கிரமி க் கப்பட்டுள்ளது. அதை மீட்பது குறித்து கூறினேன். அதை எதிர் கொள்ள முடியாமல் எச்.ராஜா தவறு செய்து விட்டதா க பதிவு, அறி க் கை கொடுப்பது வன்மையா கண்டி க் கத்த க் கது. முதல் பட்ஜெட் வரட்டும் பிற கு பி.டி.ஆரின், நிதி ஆளுமை பற்றி பேசலாம் எனவும் கூறினார். 

பி.டி.ஆர். தியா கராஜன் பூர்வீ கம் குறித்து நான் பேசவில்லை. அவரது பின்புலம் என்ன? யாரு க் கா க பேசு கிறார். யார் தூண்டு கிறார் கள்? எதற் கா க இந்து கோயிலு க் கு எதிரா க பேச வேண்டும், என்றுதான் கேட் கிறேன். இவர் களின் எந்த மிரட்டலு க் கும் ராஜா பயப்படமாட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.